வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அமாவாசைக்காக....

வானத்து தேவதையின்
மார்புக்கச்சையாய் தேய்பிறை இருக்க
அவளை சுற்றி
கண்சிமிட்டி காத்திருக்கின்றன
நட்சத்திர ராஜாக்கள், அமாவாசைக்காக !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக