சுவடுகள்
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
நீ
சில காலம் நான் கவிதை எழுதுவதை விட்டுவிட்டேன்
நீயே என் கவியாய் ஆனதிலிருந்து,
இதோ மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்
நீ என்னை காதல் பெயரால் காவி கட்ட வைத்ததிலிருந்து !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக