சுவடுகள்
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
இரும்பிலே ஒரு இருதயம்...
என் வாழ்வின் மந்திரமாக நீ இருந்தாய்,
உன் பிரிவால் நான் எந்திரமாகி போனேன்
இரும்பில் இதயம் படைத்த
எந்திரனுக்கும் காதல் முளைக்கிறது
காதலிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஏனோ
இதயம் இரும்பாகவே இருக்கிறது ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக