சுவடுகள்
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
கனவுகள்
என் வாழ்வில்
கண் மூடி நான் கண்ட கனவுகளை விட
நீ வந்த பிறகு
கண் திறந்தே கண்ட கனவுகள் தான் அதிகம்.
அதன் கருவும் நீதான்
அதில் வரும் உருவும் நீதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக