வெள்ளி, 3 செப்டம்பர், 2010

கனவுகள்

என் வாழ்வில்
கண் மூடி நான் கண்ட கனவுகளை விட
நீ வந்த பிறகு
கண் திறந்தே கண்ட கனவுகள் தான் அதிகம்.
அதன் கருவும் நீதான்
அதில் வரும் உருவும் நீதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக