புதன், 22 செப்டம்பர், 2010

கண்ணீர் அஞ்சலி

என் மரணத்திற்கு
நானே கண்ணீர் அஞ்சலி
எழுதிக்கொடுத்தேன் !
காதலியின் திருமணத்திற்கு
அழைப்பிதழ் எழுதியது நான் தானே !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக