சுவடுகள்
புதன், 22 செப்டம்பர், 2010
கண்ணீர் அஞ்சலி
என் மரணத்திற்கு
நானே கண்ணீர் அஞ்சலி
எழுதிக்கொடுத்தேன் !
காதலியின் திருமணத்திற்கு
அழைப்பிதழ் எழுதியது நான் தானே !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக