ஜெசிந்தா
என் உடன் பிறவா சகோதரி
இவளை பற்றி சொல்ல
எனக்கு ஒரு வரி போதும்.
"60௦ கிலோ அன்பு " அதுதான் ஜெஸ்ஸி!
நீட்டி முழக்கி சொல்ல வேண்டும் என்றால்
தமிழின் மொத்த எழுத்துக்களும் பத்தாது.
நீயும் பிரிந்து செல்கிறாய் என்பதை
நினைக்கும்போதே இதயம் கனக்கிறது.
வாழ்த்துக்கள் !! வாழ்க வளமுடன். !!!
புதன், 29 செப்டம்பர், 2010
என் முதல் பெண் தோழி
பிரியா!!
எனக்கு கிடைத்த முதல் பெண் தோழி.
கோவம், திமிர்,
அன்பு, உரிமை,
வெறுப்பு, சோகம்,
பயம், ஆணவம்
இது அனைத்தும் ஒரு நொடியில் வெளிப்படுத்தும் ஒரு நல்ல உள்ளம்.
சில நேரங்களில் நல்ல தோழியாகவும்,
பல நேரங்களில் ஒரு உடன்பிறப்பாகவும்,
ஆலோசகராகவும்,
என்னை ஆட்டி படைத்த ௦ 62 கிலோ பிசாசு.
நீ இருந்தவரை எனக்கு ஒன்றும் தெரியவில்லை
போகிறாய் என்று நினைக்கும் போது
ஒன்றுமே புரியவில்லை.
புதிய வேலையில் சிறந்து விளங்க
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எனக்கு கிடைத்த முதல் பெண் தோழி.
கோவம், திமிர்,
அன்பு, உரிமை,
வெறுப்பு, சோகம்,
பயம், ஆணவம்
இது அனைத்தும் ஒரு நொடியில் வெளிப்படுத்தும் ஒரு நல்ல உள்ளம்.
சில நேரங்களில் நல்ல தோழியாகவும்,
பல நேரங்களில் ஒரு உடன்பிறப்பாகவும்,
ஆலோசகராகவும்,
என்னை ஆட்டி படைத்த ௦ 62 கிலோ பிசாசு.
நீ இருந்தவரை எனக்கு ஒன்றும் தெரியவில்லை
போகிறாய் என்று நினைக்கும் போது
ஒன்றுமே புரியவில்லை.
புதிய வேலையில் சிறந்து விளங்க
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நான்
கண்ணாடி எதன் மீது மோதினாலும்
சேதாரம் அதற்குதான்
அது போலவே
நான் யாருடன் பழகினாலும்
கடைசியில் தனித்து போய் விடுகிறேன்.
சேதாரம் அதற்குதான்
அது போலவே
நான் யாருடன் பழகினாலும்
கடைசியில் தனித்து போய் விடுகிறேன்.
புதன், 22 செப்டம்பர், 2010
கண்ணீர் அஞ்சலி
என் மரணத்திற்கு
நானே கண்ணீர் அஞ்சலி
எழுதிக்கொடுத்தேன் !
காதலியின் திருமணத்திற்கு
அழைப்பிதழ் எழுதியது நான் தானே !!
நானே கண்ணீர் அஞ்சலி
எழுதிக்கொடுத்தேன் !
காதலியின் திருமணத்திற்கு
அழைப்பிதழ் எழுதியது நான் தானே !!
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
இங்கேயும் சில விதிகள்
முதலிரவு அறைக்குள் செல்லும் மகனுக்கு
r .t .o அப்பா ஆசியுடன் அறிவுரை சொன்னார்
மகனே "வளைவில் முந்தாதே"
இரவு ஆடிய களைப்பை போக்க
குளிக்க செல்லும் மனைவியை
பார்த்து கணவன் சொன்னான்
குளித்து விட்டு "திரும்பும் போது சிக்னல் செய்" !!
r .t .o அப்பா ஆசியுடன் அறிவுரை சொன்னார்
மகனே "வளைவில் முந்தாதே"
இரவு ஆடிய களைப்பை போக்க
குளிக்க செல்லும் மனைவியை
பார்த்து கணவன் சொன்னான்
குளித்து விட்டு "திரும்பும் போது சிக்னல் செய்" !!
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
மாதுவின் மது
அன்று !
மது பழக்கத்தை விட சொல்லி மன்றாடினாள்
என் காதலி
அவளுக்கு தெரியுமா
அவள் தந்த ஒவ்வொரு
முத்தத்திலும் நான் மது அருந்தி
மயக்கமுற்றேன் என்று.
இன்று !!
மது பழக்கத்தை மறக்க சொல்லுகின்றாள்
என் முன்னால் காதலி
அவளுக்கு தெரியாமலா இருக்கும்
இதற்கு காரணம் அவள் மட்டுமே என்று.
மது பழக்கத்தை விட சொல்லி மன்றாடினாள்
என் காதலி
அவளுக்கு தெரியுமா
அவள் தந்த ஒவ்வொரு
முத்தத்திலும் நான் மது அருந்தி
மயக்கமுற்றேன் என்று.
இன்று !!
மது பழக்கத்தை மறக்க சொல்லுகின்றாள்
என் முன்னால் காதலி
அவளுக்கு தெரியாமலா இருக்கும்
இதற்கு காரணம் அவள் மட்டுமே என்று.
பெண் பூக்கள்
காதலனை உதறிவிட்டு
மற்றவனை கைப்பிடிக்கும்
கன்னியரை காணும்போதெல்லாம் ஏனோ,
காம்பை உதறிவிட்டு
நாரோடு கோர்த்திருக்கும் பூக்கள் மட்டுமே
ஞாபகம் வருகிறது,
நார் உதிர்த்துவிடும்போது
பூ உதிர்ந்தே போகும் ஆனால்,
காம்பு அங்கே காத்திருக்கும்
மேலும் சில பூக்களை பிரசவிக்க!!
மற்றவனை கைப்பிடிக்கும்
கன்னியரை காணும்போதெல்லாம் ஏனோ,
காம்பை உதறிவிட்டு
நாரோடு கோர்த்திருக்கும் பூக்கள் மட்டுமே
ஞாபகம் வருகிறது,
நார் உதிர்த்துவிடும்போது
பூ உதிர்ந்தே போகும் ஆனால்,
காம்பு அங்கே காத்திருக்கும்
மேலும் சில பூக்களை பிரசவிக்க!!
இரும்பிலே ஒரு இருதயம்...
என் வாழ்வின் மந்திரமாக நீ இருந்தாய்,
உன் பிரிவால் நான் எந்திரமாகி போனேன்
இரும்பில் இதயம் படைத்த
எந்திரனுக்கும் காதல் முளைக்கிறது
காதலிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஏனோ
இதயம் இரும்பாகவே இருக்கிறது ?
உன் பிரிவால் நான் எந்திரமாகி போனேன்
இரும்பில் இதயம் படைத்த
எந்திரனுக்கும் காதல் முளைக்கிறது
காதலிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஏனோ
இதயம் இரும்பாகவே இருக்கிறது ?
வியாழன், 9 செப்டம்பர், 2010
முன்னால் காதலி
அன்றொரு நாள்
மெல்லிய மழைதூறளில்
முழுவதுமாய் நனைந்து வந்துகொண்டிருந்தேன்.
முழு நிலவாய் நீ
கணினியின் உதவியோடு
காதல் சொன்னாய் என்னிடத்தில்.
மெல்லிய தூறல்
பேய் மழையை பெய்தது
என் நெஞ்சில்.
உன்னிடத்தில் காதல் வளர்த்து
என்னிடத்தில் கனவு வளர்த்தேன்
உனக்கு திருமணம் என்று பத்திரிக்கை வைத்தாய்
வெப்ப பூமியில் வியர்வை சிந்தும் மனிதனை
நெருப்பு சாட்டையால் அடித்து பிய்ப்பது போல்
என் இதயத்தை உன் வார்த்தை சாட்டையால்
ரணப்படுத்தி போனாய்.
ரணப்பட்ட என் இதயம்
மரணப்படுக்கையில் கடைசி நேரத்தில் இருக்கையில்
வந்தாள் என் அருமை முன்னாள் காதலி
கை தூக்க வந்தாள் என்றிருந்தேன்
ஆனால் அவள் பாலூற்றி அல்லவா சென்றாள்!!!
மெல்லிய மழைதூறளில்
முழுவதுமாய் நனைந்து வந்துகொண்டிருந்தேன்.
முழு நிலவாய் நீ
கணினியின் உதவியோடு
காதல் சொன்னாய் என்னிடத்தில்.
மெல்லிய தூறல்
பேய் மழையை பெய்தது
என் நெஞ்சில்.
உன்னிடத்தில் காதல் வளர்த்து
என்னிடத்தில் கனவு வளர்த்தேன்
உனக்கு திருமணம் என்று பத்திரிக்கை வைத்தாய்
வெப்ப பூமியில் வியர்வை சிந்தும் மனிதனை
நெருப்பு சாட்டையால் அடித்து பிய்ப்பது போல்
என் இதயத்தை உன் வார்த்தை சாட்டையால்
ரணப்படுத்தி போனாய்.
ரணப்பட்ட என் இதயம்
மரணப்படுக்கையில் கடைசி நேரத்தில் இருக்கையில்
வந்தாள் என் அருமை முன்னாள் காதலி
கை தூக்க வந்தாள் என்றிருந்தேன்
ஆனால் அவள் பாலூற்றி அல்லவா சென்றாள்!!!
துணிவு
உன் இதயம் வரை வரதுணிந்த என் காதலுக்கு உன் வீட்டு வாசலுக்கு மேல் வரதுணிவில்லாமல் நின்று விட்டது
நீ விட்டு செல்லும் செருப்பை போலவே !!
நீ விட்டு செல்லும் செருப்பை போலவே !!
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
தோல்வி....
அன்றொரு நாள் நீண்ட இரவினில்
நீங்காத நினைவுகளோடு
நித்திரை கொள்ள முயற்சித்து
தோற்றுபோய் கொண்டிருந்தேன்
எனை மறந்து கண் அசரும் நேரத்தில்
என்னை பெயர் சொல்லி அழைத்தது யார் ? நீயா?
சட்டென தூக்கம் களைந்து எழுந்தேன்
அங்கே வெறுமை மட்டுமே எனை ஆட்கொண்டது.
மீண்டும் முயற்சிக்குறேன்
தூங்க அல்ல
உன் நினைவுகளை துறக்க
அதிலும் தோற்றுபோய்கொண்டே இருக்கிறேன்.
நீங்காத நினைவுகளோடு
நித்திரை கொள்ள முயற்சித்து
தோற்றுபோய் கொண்டிருந்தேன்
எனை மறந்து கண் அசரும் நேரத்தில்
என்னை பெயர் சொல்லி அழைத்தது யார் ? நீயா?
சட்டென தூக்கம் களைந்து எழுந்தேன்
அங்கே வெறுமை மட்டுமே எனை ஆட்கொண்டது.
மீண்டும் முயற்சிக்குறேன்
தூங்க அல்ல
உன் நினைவுகளை துறக்க
அதிலும் தோற்றுபோய்கொண்டே இருக்கிறேன்.
கணக்கு....
1 +1 = 2 இது கணக்கு
1 +1 = 1 இது காதல்
1 +1 = 2 இது காமம்
1 +1 = 3 இது வாரிசு
1 +1 = 4 இது மச்சினிச்சி
ஹி ஹி சும்மா சொன்னேன்
1 +1 = 1 இது காதல்
1 +1 = 2 இது காமம்
1 +1 = 3 இது வாரிசு
1 +1 = 4 இது மச்சினிச்சி
ஹி ஹி சும்மா சொன்னேன்
நான்?????
நான் என்ன உன் வீட்டு வாசலில் தேங்கி இருக்கும் சாக்கடையா?
என்னை பார்த்ததும் ஒதுங்கி செல்கிறாய்.
உடம்பில் அடிப்பட்டு உதிரம் கொட்டும்போதும்
வராத ஓர் வலி
உன் ஓர விழிப்பார்வை என் மேல் படாத போது
உயிரே போகும் அளவுக்கு வலிக்குதடி
வீட்டு நாய்குட்டிக்கு
உன் மடி மீது இடம் இருக்கு
உன் பின்னால் நாய்க்குட்டியாய் நான்,
உன் மனதின் ஓரத்தில் ஓர் இடம் இல்லையா?
என்னை பார்த்ததும் ஒதுங்கி செல்கிறாய்.
உடம்பில் அடிப்பட்டு உதிரம் கொட்டும்போதும்
வராத ஓர் வலி
உன் ஓர விழிப்பார்வை என் மேல் படாத போது
உயிரே போகும் அளவுக்கு வலிக்குதடி
வீட்டு நாய்குட்டிக்கு
உன் மடி மீது இடம் இருக்கு
உன் பின்னால் நாய்க்குட்டியாய் நான்,
உன் மனதின் ஓரத்தில் ஓர் இடம் இல்லையா?
கனவுகள்
என் வாழ்வில்
கண் மூடி நான் கண்ட கனவுகளை விட
நீ வந்த பிறகு
கண் திறந்தே கண்ட கனவுகள் தான் அதிகம்.
அதன் கருவும் நீதான்
அதில் வரும் உருவும் நீதான்.
கண் மூடி நான் கண்ட கனவுகளை விட
நீ வந்த பிறகு
கண் திறந்தே கண்ட கனவுகள் தான் அதிகம்.
அதன் கருவும் நீதான்
அதில் வரும் உருவும் நீதான்.
அமாவாசைக்காக....
வானத்து தேவதையின்
மார்புக்கச்சையாய் தேய்பிறை இருக்க
அவளை சுற்றி
கண்சிமிட்டி காத்திருக்கின்றன
நட்சத்திர ராஜாக்கள், அமாவாசைக்காக !!
மார்புக்கச்சையாய் தேய்பிறை இருக்க
அவளை சுற்றி
கண்சிமிட்டி காத்திருக்கின்றன
நட்சத்திர ராஜாக்கள், அமாவாசைக்காக !!
பெண்
மேலோகத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன்
இவர்களின் பணி படைத்தல், காத்தல், அழித்தல்.
இந்த மூன்றையும் ஒருத்தல்
பூலோகத்தில் பெண் !
இவர்களின் பணி படைத்தல், காத்தல், அழித்தல்.
இந்த மூன்றையும் ஒருத்தல்
பூலோகத்தில் பெண் !
நீ
சில காலம் நான் கவிதை எழுதுவதை விட்டுவிட்டேன்
நீயே என் கவியாய் ஆனதிலிருந்து,
இதோ மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்
நீ என்னை காதல் பெயரால் காவி கட்ட வைத்ததிலிருந்து !!
நீயே என் கவியாய் ஆனதிலிருந்து,
இதோ மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்
நீ என்னை காதல் பெயரால் காவி கட்ட வைத்ததிலிருந்து !!
காதல் ஆத்திசூடி
அன்பாய் இருந்தாள்
ஆதரவாய் பேசினாள்
இயன்றதை கொடுத்தாள்
ஈன்றவளைப்போல் உரிமை எடுத்தாள்
உயிராய் அவள் இருந்தாள்
ஊதக்காற்றில் மறைந்து சென்றாள்
எங்கே என்று தேடிச்சென்றேன்
ஏன் என் பின் வருகிறாய் என்றாள்
ஐயத்தோடு கேட்டேன் காதல் இல்லையா என்று,
ஒன்றுமில்லை உன்னிடத்தில்
ஓடிப்போ என்றாள்,
ஔவையின் பொன்மொழி நினைவுக்கு வந்தது
மக்கு ஆண் மகனுக்கு அறிவு வந்தது.
ஆதரவாய் பேசினாள்
இயன்றதை கொடுத்தாள்
ஈன்றவளைப்போல் உரிமை எடுத்தாள்
உயிராய் அவள் இருந்தாள்
ஊதக்காற்றில் மறைந்து சென்றாள்
எங்கே என்று தேடிச்சென்றேன்
ஏன் என் பின் வருகிறாய் என்றாள்
ஐயத்தோடு கேட்டேன் காதல் இல்லையா என்று,
ஒன்றுமில்லை உன்னிடத்தில்
ஓடிப்போ என்றாள்,
ஔவையின் பொன்மொழி நினைவுக்கு வந்தது
மக்கு ஆண் மகனுக்கு அறிவு வந்தது.
வியாழன், 2 செப்டம்பர், 2010
அழகி
முகம் அவலட்சணமாக உள்ளதென்று
பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
அடுத்த நான் பத்திரிகையில் செய்தி
அழகி தற்கொலை
பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
அடுத்த நான் பத்திரிகையில் செய்தி
அழகி தற்கொலை
காமம்
ஏதோ கதை படித்துகொண்டிருகும்போது மனதில் தோன்றியது
காமம் என்பது நிர்வாணம் பார்த்து வருவதில்லை என்று,
நேற்று காலை தினத்தந்தியில் அழகி கொலை என்று படத்துடன் செய்தி
நிர்வாண கோலத்தில் பெண்ணொருத்தி கழுத்து அறுபட்டு கிடந்தாள்
அதை பார்த்தபோது மனதில் யாரோ இவள் பாவம், இவளை வீட்டில் காணமல்
எப்படி தேடிக்கொண்டிருகிறார்களோ, இவளை நம்பி எத்தனை பேரோ
இப்படித்தான் மனம் நினைத்ததே தவிர
என் பார்வையில் மட்டும் அல்ல மனத்திலும் இல்லை காமம்.
காமம் என்பது நிர்வாணம் பார்த்து வருவதில்லை என்று,
நேற்று காலை தினத்தந்தியில் அழகி கொலை என்று படத்துடன் செய்தி
நிர்வாண கோலத்தில் பெண்ணொருத்தி கழுத்து அறுபட்டு கிடந்தாள்
அதை பார்த்தபோது மனதில் யாரோ இவள் பாவம், இவளை வீட்டில் காணமல்
எப்படி தேடிக்கொண்டிருகிறார்களோ, இவளை நம்பி எத்தனை பேரோ
இப்படித்தான் மனம் நினைத்ததே தவிர
என் பார்வையில் மட்டும் அல்ல மனத்திலும் இல்லை காமம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)