வியாழன், 26 ஆகஸ்ட், 2010

என்றும் இருக்கும்

ஆடிய காலும்
பாடிய வாயும்
சும்மா இருக்காது என்று சொல்வார்கள்
அதே போல்
காதலித்த இதயமும்
சும்மா இருக்காது
என்றும் அழுதுகொண்டே இருக்கும்
எங்கோ ஏமாற்றிசென்ற காதலியை நினைத்து!

1 கருத்து: