சுவடுகள்
திங்கள், 16 ஆகஸ்ட், 2010
பாரதீ
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழிப்போம் என்றாயே என் பாரதி
இன்று
ஒரு நாட்டையே அழித்து
என் இனத்தவரை
பட்டினியால் சாகடித்து கொண்டிருகிறார்களே
எதை அழிக்க போகிறாய் நீ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக