காதலிக்கும் போது
வார்த்தை விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்றவள்..
இன்று என் வாழ்கையை விளையாட்டாய் ஆக்கிவிட்டாள்.
சப்தஸ்வரங்கள் பார்த்து பாடியவள்
என்னை, ஈனஸ்வரத்தில் பாடவைத்துவிட்டாள்.
என் வாழ்க்கை இன்று மர்ம தேசமாய் மாறிவிட்டதடி
மந்திரவாசலை நீ திறந்து
என் வாழ்க்கை சிறக்க வருவாயா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக