செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

அம்மா

என்னை பத்து மாதம் சுமந்தவள் மறைந்து
நாளையோடு பதினொரு வருடங்கள்.
கருத்தாய் என்னை கருவறையில் காத்தவள்
இன்று கல்லறையில் உறங்குகிறாள்
அம்மா, உன் நினைவுகள் என்றும் இனிமையானவை,
உன்னை நினைக்கையில் இன்றும் என் கண்ணில் நீர்த்துளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக