வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கண்ணீர் துளி !!

உன் கண்களை பார்த்தபோது வரவில்லை,
உன் கழுத்துக்கு கீழே பார்க்கும்போதும் வராத காதல்
ஏனோ, உன் கணவனோடு நீ செல்கையில் வருகிறதடி
காதல் அல்ல, கண்களின் ஓரம் ஒரு கண்ணீர் துளி.

2 கருத்துகள்: