திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மரணித்து போகிறேன்...

ஏ புலவா!
வாடிய பூக்களை பார்க்கும்போதெல்லாம்
வாடிப்போனேன் என்றாயடா !!
என்னவளை
இன்னொருவனின் மனைவியாய் பார்க்கும்போதெல்லாம்
நான் மரித்தே போகிறேன் !!!

1 கருத்து: