சுவடுகள்
திங்கள், 31 ஜனவரி, 2011
சிற்பி
ஒரு குழந்தையின் வருகைக்கு பிறகு
கணவனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும்
அக்குழந்தைக்கே கிடைத்து விடுகிறது.
அது சரி,
செதுக்கிய சிற்பியை விட , செதுக்கப்பட்ட சிலைக்கு தானே
நம் நாட்டில் பாலாபிஷேகமும் நெய்யாபிஷேகமும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக