செவ்வாய், 18 ஜனவரி, 2011

காத்திருக்கிறேன்

முதல் காதல் முதல் முத்தம் மறக்காது என்பார்கள், அதுபோல், என் முதல் கவிதையும் நீ மறக்க மாட்டாய் என்று நம்புகிறேன். இருப்பினும் உன் கண்களை கலங்க வைத்தமைக்காக வருந்துகிறேன். உன்னை கலங்க வைத்ததால் யோசிக்கிறேன் இனியும் நான் எழுத வேண்டுமா என்று?
நாத்து நட்டு வைத்து விட்டு, மழைக்காக வானத்தை பார்த்து காத்திருக்கும் ஓர் ஏழை விவசாயியை போல காத்திருக்கிறேன் உனக்காக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக