சுவடுகள்
செவ்வாய், 25 ஜனவரி, 2011
நீ...
உன்னுடன் பேசும்போதெல்லாம் இடை மரிக்காமல் இருக்க சொல்கிறாய்
இடை என்பதே இருக்கத்தானே?
கோவம் வேண்டாம் நடுவில் எதுவும் சொல்ல மாட்டேன்
எதுவாயினும் காதில் சொல்கிறேன் !!
உன் கை வளைத்து கை வளை சத்தம் சேமித்து வைக்கிறேன்
என் இரவு நேர தாலாட்டுக்காக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக