கைகள் குறுக்கி கால்கள் சுருக்கி
பெட்டிக்குள் இருந்த அந்த மழலைப்பிஞ்சை பாத்தபோது
தாயின் கருவில் இருக்கும் ஒரு குழந்தையை போன்றே இருந்தது.
என் மனதுக்குள் ஆயிரம் கேள்வி
ஆதித்யா! என்ன நினைத்தாய் ???
"அப்பா, நீ அம்மாவிடம் செய்த பிழை நான் பிறந்தேன்
இவளோடு நீ செய்த தவறு, நான் இறந்துகொண்டிருகிறேன்".
என்ன நினைத்தாய் என் செல்வமே ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக