வெள்ளி, 23 ஜூலை, 2010

திமிர்

தீய்ந்து இருக்கும் தீக்குச்சியை பார்த்து
எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி சிரித்தது
தான் அழிந்து கொண்டிருப்பது தெரியாமல்.....

1 கருத்து: