சுவடுகள்
வெள்ளி, 23 ஜூலை, 2010
என்னவென்று சொல்வதம்மா ???
உன்னை மீன் என்றேன்
கை நழுவிப்போனாய்
நிலவேன்றேன்
தேய்ந்தே போனாய்
பூ என்றேன்
உதிர்ந்தே போனாய்
உயிர் என்றேன் ......
என் உயிரை அல்லவா எடுத்து போனாய் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக