வெள்ளி, 23 ஜூலை, 2010

என்னவென்று சொல்வதம்மா ???

உன்னை மீன் என்றேன்
கை நழுவிப்போனாய்

நிலவேன்றேன்
தேய்ந்தே போனாய்

பூ என்றேன்
உதிர்ந்தே போனாய்

உயிர் என்றேன் ......
என் உயிரை அல்லவா எடுத்து போனாய் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக