செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சாமி

ஆலயத்திற்குள் அமைந்திருக்கும் "கற்சிலை" தான் சாமி என்று உள் செல்லும் ஆசாமிக்கு, தெரியாது! தானும் ஒரு "சாமி"தான் அங்கு வெளியில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரனுக்கு !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக