ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

நண்பன் !!

முன் பின் தெரியாத ஒருவர் மயக்கமுறும்பொழுது அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, கொஞ்சம் தண்ணி குடிங்க என்று நீ கொடுப்பாயானால் நீ தான் மனிதன். நொந்து நூலாகி, அந்து அவலாகி வரும் ஒருவனிடம், வா மச்சி தண்ணி அடிக்கலாம்னு கூப்பிட்டாயானால் நீதாண்டா நண்பன். நான் நண்பன் நீ மனுஷனா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக