சுவடுகள்
வியாழன், 17 பிப்ரவரி, 2011
என் காதல்
என்னுள் நீ,
உன்னுள் நான்,
நம்மில் நம் காதல்
இருப்பினும் வெளிப்படுத்த வார்த்தைகள் வரவில்லை
உயிர் பிரியும் நேரத்திலும்
ஓ வென ஓலமிட முடியாமல் மரித்துபோகும் அவலம் போன்றே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக