வியாழன், 17 பிப்ரவரி, 2011

என் காதல்

என்னுள் நீ,
உன்னுள் நான்,
நம்மில் நம் காதல்
இருப்பினும் வெளிப்படுத்த வார்த்தைகள் வரவில்லை
உயிர் பிரியும் நேரத்திலும்
ஓ வென ஓலமிட முடியாமல் மரித்துபோகும் அவலம் போன்றே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக