வியாழன், 17 பிப்ரவரி, 2011

மனம்

யார் யாரோ கல் எறிந்த போதும் வலிக்கவில்லையடி
ஆனால்,
நீ ஒரு சொல் எறிந்த போது மனம் பட்டுப்போனதடி!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக