சுவடுகள்
செவ்வாய், 21 ஜூலை, 2015
கடவுள் எனும் பூச்சாண்டி !!
நம்மில் பெரும்பாலானோர் கடவுளை கேடயமாகவும் , பூசாண்டியகவுமே பயன் படுத்துகிறோம்! படையலிட்ட உணவை எச்சில் செய்தால் சாமி கண்ணை குத்தி விடும் எனத்துவங்கி இந்த வாசகத்தை 15 பிரதி எடுத்து வினியோகம் செய்யாவிடில் ரத்தம் கக்கி சாவாய் என்பது வரை !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக