சுவடுகள்
வியாழன், 16 ஜூலை, 2015
கண்கள் !
கண்களில் மீன் வைத்தவளை கண்டதுண்டு, வாள் வைத்தவளை இன்றுதான் கண்டுகொண்டேன். கண்கள் எனும் கூர் வாளால் என்னை கொன்று விடாதே என் கண்ணம்மா !!
1 கருத்து:
பெயரில்லா
21 ஜூலை, 2015 அன்று 5:49 AM
வார்த்தைகளின் அம்பினால் தாக்கினாய் நீ
என் கண்களை வாள் என்று கூறுவது சரியோ?
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வார்த்தைகளின் அம்பினால் தாக்கினாய் நீ
பதிலளிநீக்குஎன் கண்களை வாள் என்று கூறுவது சரியோ?