வியாழன், 16 ஜூலை, 2015

கண்கள் !

கண்களில் மீன் வைத்தவளை கண்டதுண்டு, வாள் வைத்தவளை இன்றுதான் கண்டுகொண்டேன். கண்கள் எனும் கூர் வாளால் என்னை கொன்று விடாதே என் கண்ணம்மா !!

1 கருத்து:

  1. வார்த்தைகளின் அம்பினால் தாக்கினாய் நீ
    என் கண்களை வாள் என்று கூறுவது சரியோ?

    பதிலளிநீக்கு