சுவடுகள்
வியாழன், 14 ஜூலை, 2011
நினைப்பு
உண்ணும்போது உன் நினைப்பு வந்தால் விரல் கடித்து விடுகிறேன்
உறங்கும்போது உன் நினைப்பு வந்தால் தலையணையை அணைக்கிறேன்
மறந்து விடு என்று நீ சொன்ன வார்த்தையை நினைக்கும்போதெல்லாம்..............
மரணித்தே போகிறேன் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக