கொஞ்ச நாட்களாகவே எல்லோரும் தமிழ் வளர்ப்பதை பற்றி பேசுகிறார்கள்.
அதற்க்கு உதாரணமாக தமிழிலில் சினிமா பட பெயர் வைப்பதும், கடைகளுக்கு தமிழிலில் பெயர் பலகை வைப்பதுமாய் தமிழ் வளர்க்கிறார்கள். உண்மையை சொன்னால் செம்மொழி மாநாடு நடத்தி தமிழை வளர்க்கவேண்டாம் ஏனனில் தமிழ் விதை அல்ல, அது வேரூன்றி, விழுது விட்டு விருட்சமாய், கம்பீரமாய், விசலாமாய் இருக்கும் நம் மொழி. அதை யாரும் வளர்க்க வேண்டாம் இருப்பதை சிதைக்காமல் இருந்தாலே உத்தமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக