ஒரு கவிதைக்கு ஒரு முத்தம் என்றாள் என் காதலி
100௦௦ கவிதை எழுதி வந்தேன்
ஒரு சிறிய புன்னகையோடு சொன்னாள்
முட்டாள் காதலா 100 ஹய்கு கவிதைக்கு பதில்
ஒரே ஒரு நீண்ட கவிதை எழுதி இருக்கலாமே என்றாள்
எங்கோ படித்தது
திங்கள், 29 நவம்பர், 2010
பார்வை
ஒருவரை நாம் நல்லவராக பார்த்துவிட்டால்
அவர் என்ன கெடுதல் செய்தாலும் அவர் நல்லவரே
உதாரணம் ஒரு தாயின் பார்வை.
அதேபோல்
ஒருவரை நாம் கெட்டவராக பார்த்துவிட்டால்
அவர் என்ன நல்லது செய்தாலும் அவர் கெட்டவரே
உதாரணம் ஒரு காதலியின் பார்வை.
அவர் என்ன கெடுதல் செய்தாலும் அவர் நல்லவரே
உதாரணம் ஒரு தாயின் பார்வை.
அதேபோல்
ஒருவரை நாம் கெட்டவராக பார்த்துவிட்டால்
அவர் என்ன நல்லது செய்தாலும் அவர் கெட்டவரே
உதாரணம் ஒரு காதலியின் பார்வை.
திங்கள், 22 நவம்பர், 2010
இன்றைய தலைமுறையின் காதல்
ஒரு பக்க காதல் கடிதம் எழுத, 10 பக்கம் கிழித்து எறிந்து, கடைசியில் எதுவும் எழுதாமல்
திக்கி திணறி, முக்கி முனகி நேரில் காதலை சொல்லும்போது ஒரு பட படப்பு வருமே
ஆஹா அதுவல்லவோ காதல்,
30 ௦நிமிடம் அவள் முகம் பார்த்து பேச 3 மணி நேரம் கல்லூரி வாசலில் காத்திருப்போம்
அவள் அண்ணனோடு கோயில் செல்கையில் 3 வினாடியில் 30௦ முகபாவங்களை அவள் கண்கள் பேசும்.
கடற்கரையில் கை பிடித்து நடந்து, படகு மறைவில் கண்ணியமாய் காதல் செய்து,
அவளின் செல்ல சிணுங்கல்களை இதயத்தில் சேமித்து வீடு திரும்ப எத்தனிக்கையில்
இருவரின் கண்களிலும் ஒரு சோகம் குடிகொள்ளும் ஏதோ இதுவே கடைசி என்பது போல.
அது சரி அதுதானே காதல்.
இன்றைய தலைமுறையின் காதல் எப்படி இருக்கிறது?
facebook ல் ஹாய் சொல்லி orkut ல் ஆசை வளர்த்து email ல் காதல் சொல்லி SMS ல் செய்தி சொல்லி
cellphone க்கு முத்தம் குடுத்து வளர்கிறது காதல்.
webcam ல் முகம் பார்த்து பறக்கும் முத்தம் குடுத்தால் எப்படி வளரும் தெய்வீக காதல்.
முதல் நாள் meeting , அடுத்த நாள் Dating மூன்றாம் நாள் wedding நான்காம் நாள் cutting .
இதற்கு பெயரா காதல் ? இதற்கு பெயர் காதல் அல்ல..............
திக்கி திணறி, முக்கி முனகி நேரில் காதலை சொல்லும்போது ஒரு பட படப்பு வருமே
ஆஹா அதுவல்லவோ காதல்,
30 ௦நிமிடம் அவள் முகம் பார்த்து பேச 3 மணி நேரம் கல்லூரி வாசலில் காத்திருப்போம்
அவள் அண்ணனோடு கோயில் செல்கையில் 3 வினாடியில் 30௦ முகபாவங்களை அவள் கண்கள் பேசும்.
கடற்கரையில் கை பிடித்து நடந்து, படகு மறைவில் கண்ணியமாய் காதல் செய்து,
அவளின் செல்ல சிணுங்கல்களை இதயத்தில் சேமித்து வீடு திரும்ப எத்தனிக்கையில்
இருவரின் கண்களிலும் ஒரு சோகம் குடிகொள்ளும் ஏதோ இதுவே கடைசி என்பது போல.
அது சரி அதுதானே காதல்.
இன்றைய தலைமுறையின் காதல் எப்படி இருக்கிறது?
facebook ல் ஹாய் சொல்லி orkut ல் ஆசை வளர்த்து email ல் காதல் சொல்லி SMS ல் செய்தி சொல்லி
cellphone க்கு முத்தம் குடுத்து வளர்கிறது காதல்.
webcam ல் முகம் பார்த்து பறக்கும் முத்தம் குடுத்தால் எப்படி வளரும் தெய்வீக காதல்.
முதல் நாள் meeting , அடுத்த நாள் Dating மூன்றாம் நாள் wedding நான்காம் நாள் cutting .
இதற்கு பெயரா காதல் ? இதற்கு பெயர் காதல் அல்ல..............
செவ்வாய், 16 நவம்பர், 2010
தமிழ்
கொஞ்ச நாட்களாகவே எல்லோரும் தமிழ் வளர்ப்பதை பற்றி பேசுகிறார்கள்.
அதற்க்கு உதாரணமாக தமிழிலில் சினிமா பட பெயர் வைப்பதும், கடைகளுக்கு தமிழிலில் பெயர் பலகை வைப்பதுமாய் தமிழ் வளர்க்கிறார்கள். உண்மையை சொன்னால் செம்மொழி மாநாடு நடத்தி தமிழை வளர்க்கவேண்டாம் ஏனனில் தமிழ் விதை அல்ல, அது வேரூன்றி, விழுது விட்டு விருட்சமாய், கம்பீரமாய், விசலாமாய் இருக்கும் நம் மொழி. அதை யாரும் வளர்க்க வேண்டாம் இருப்பதை சிதைக்காமல் இருந்தாலே உத்தமம்.
அதற்க்கு உதாரணமாக தமிழிலில் சினிமா பட பெயர் வைப்பதும், கடைகளுக்கு தமிழிலில் பெயர் பலகை வைப்பதுமாய் தமிழ் வளர்க்கிறார்கள். உண்மையை சொன்னால் செம்மொழி மாநாடு நடத்தி தமிழை வளர்க்கவேண்டாம் ஏனனில் தமிழ் விதை அல்ல, அது வேரூன்றி, விழுது விட்டு விருட்சமாய், கம்பீரமாய், விசலாமாய் இருக்கும் நம் மொழி. அதை யாரும் வளர்க்க வேண்டாம் இருப்பதை சிதைக்காமல் இருந்தாலே உத்தமம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)