திங்கள், 9 மே, 2016

அவள் !

இதயம் கிழித்து சென்று விட்டாள் வெளியே , இனி எந்நாளும் தீராது அதன் வலியே. இனி எப்போதும் என் வாழ்க்கை தனியே , உனை நினைக்கையில் கண்களில் வழிகிறது பனியே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக