ஞாயிறு, 22 டிசம்பர், 2013
மரியாதை !
நீ மற்றவர்க்கு தரும் மரியாதையை பொறுத்தே உனக்கான மரியாதை அளவிடப்படும் - ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமிகள் மார்டினானந்தா
நிம்மதி !
காசு, பணம், கார், பங்களா வந்தா நிம்மதி போகத்தான் செய்யுது - பக்கத்துக்கு வீட்டு காரங்களுக்கு!
நீ இல்லாமல்
எப்பொழுதும் போல் தான் இப்பொழுதும் விடிகின்றது
எனக்கென்னவோ ஏதொரு வித்தியாசமும் இல்லை
ஏனனில்,
நீ என்னோடு மட்டுமே இல்லை
என் மனதில் என்றும் உன் நினைவோடு நான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)