புதன், 21 நவம்பர், 2012

பணம்.

பணம். அச்சடிச்ச காகிதம் ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டி போடுகிறது. உயிரின் மதிப்பைவிட பணத்தின் மதிப்பே இங்கே போற்றப்படுகிறது. பணத்தின் மீது பற்றட்டு காவி உடை பூண்டு கடவுளை தொழ சென்றால் அங்கே, கடவுளுக்கு பணத்தினால் மாலை அணிவித்து பூஜையும் புனஸ்காரமும். மனிதனை மிருகமாக்கும் இந்த காகித பூதம், வேசியை கூட பத்தினி என்று சொல்லும் இந்த கூட்டம், அவளிடத்தில் அபரிமிதமான பணம் இருந்தால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக