சுவடுகள்
புதன், 25 ஏப்ரல், 2012
நன்மை
எது நடந்தாலும் அது நன்மைக்கே எனும் மனப்பான்மை கொண்டவர்கள் கூட, கலங்கிதான் போகிறார்கள். அவர்கள் வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும்ப்பொழுது அதுவும் ஒரு துர்மரணம் ஏற்படும்பொழுது இதுவும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கத்தான் செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக