வியாழன், 15 மார்ச், 2012

பிரிந்த நண்பன்.

ஒரு வேளை உன்னை காணாமலே நான் இறந்து விட்டால்,

சவப்பெட்டியில் இருக்கும் என்னை காதருகில் வந்து கூப்பிட்டு பார்.

ஒரு வேளை, உன் குரல் கேட்டு உயிர்த்தேழுந்தாலும் எழுந்தேறிப்பேன்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக