இன்னும் இருக்கிறதா மனிதாபிமானம் ?
ஒருத்தன் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்து 7 வது மாடியின் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறான் காப்பாற்றுங்கள் என்று கூவியபடி. அதை பார்த்த ஒருவன் வேகமாக ஓடோடி வருகிறான் வந்தவன் கையிலிருக்கும் மொபைல் எடுத்து ஒரு படம் பிடிக்கிறான். அதை சமூக வலைத்தளங்களில் பிரசூரம் செய்கிறான். அதற்க்கு அவர் நண்பர்கள் 100 likes வேறு. அதுவும் இல்லாமல் அவர்கள் போடும் comments அது ஒரு கொடுமை.
nice picture macha, looks awesome, nice timing da, hey dude where did u got this da?, is tht man is real da?
இப்படி எல்லாம் comments அதற்க்கு அவர் பதில் கொடுப்பார்.
hey friends thanks for your likes. it is real buddy. i took this today morning.
என்ன கொடுமை இது?
இன்னும் இருக்கிறதா மனிதாபிமானம் ?