நாகசாகியின் நாக்கில் வெந்து
ஹிரோஷிமாவின் இடர்பாடுகளை களைந்து
உலகத்தை ஆச்சர்ய படுத்திய ஜப்பான்
இன்று
சுனாமியின் சுழலால் சுருட்டி வீசப்பட்டிருகிறது
இதில் மாண்டவர்களுக்கு ஆன்மா சாந்தி அடையவும்
மீண்டவர்களுக்கு விரைவில் எழுச்சி பெறவும்
எல்லாம் வல்ல அந்த கடவுளை வேண்டிகொள்வோமாக!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக