மேல் இருப்பவனுக்கு, கீழ் இருப்பவனின் வாழ்க்கை தெரிவதில்லை.
கீழ் இருப்பவனுக்கு , மேல் இருப்பவனின் வலி தெரிவதில்லை.
கீழிருந்து மேல் சென்றவனுக்கு மட்டுமே வாழ்க்கையின் வலி மட்டுமல்ல, வாழ்கையின் வழியும் தெரியும்.
கீழ் இருப்பவனுக்கு , மேல் இருப்பவனின் வலி தெரிவதில்லை.
கீழிருந்து மேல் சென்றவனுக்கு மட்டுமே வாழ்க்கையின் வலி மட்டுமல்ல, வாழ்கையின் வழியும் தெரியும்.