புதன், 13 ஏப்ரல், 2016
IPL
மாடுகளை கொன்றிருந்தால் பாஜக கண்டித்திருக்கும் இந்தியாவே கொந்தளித்திருக்கும்
10 மான்களை கொன்றிருந்தால் கொன்றவர்களுக்கு ஆயுள்தண்டனை கிடைத்திருக்கும்
5 யானைகளை கொன்றிருந்தால் வன்மையாக தண்டிக்கபடுவார்கள்
2 புலிகளை கொன்றிருந்தால் இரட்டை ஆயுள் கிடைத்திருக்கும்
ஆனால் கொல்லபட்டது பாவப்பட்ட மனிதன் அதுவம் கேட்கவே நாதியற்ற தமிழன்...
எவன் கேட்கபோகிறான் என்ற அதிகார திமிர் 20 உயிர்களை திட்டமிட்டு கொலை செய்துள்ளது
விலங்குகளை கொடுமை படுத்தினாலே கொதித்து எழுகிற விலங்கியல் ஆர்வலர்கள் ,
சல்லிகட்டுக்கு தடை வாங்கிய மனிதநேய மாந்தர்கள் மாட்டு கறியை உண்ண கூடாது என பேசுகிற புனிதர்கள் மனித உயிர் பலிக்கு என்ன சொல்ல போகிறார்கள்...
150000 பேர் படுகொலையையே காக்க தவறியவர்கள் கொலைகாரனுக்கு சிகப்பு கம்பளம் விரித்த தேசமா
20 உயிருக்கு வருத்தபடபோகிறது.... நமக்கு ipl தான் முக்கியமாக தெரிகிறது😡😡😡😡😡
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)