திங்கள், 19 செப்டம்பர், 2011

சகதி

நேற்றிரவு பெய்த மழையின் மிச்சம்,
சாலை ஓரத்தில் சகதியாய் தேங்கி இருந்தது.
சகதியை கடந்து செல்ல வந்த கன்னி பெண்ணொருத்தி,
சாலையின் சகதி சேலையில் படாதிருக்க
முழங்கால் வரை வாரி சுருட்டி கடந்து சென்றாள்,
அதற்கு மீறியும் சேறானது............................................ என் மனது !!